Wednesday, December 06, 2006

ஓர் கவிதை


ரோஜாவுடன் ஓரு நாய்ககுட்டி
அதன் அழகும் மணமும் புரியாமலே
முட்களை மட்டும் உணருமோ
மனிதன் கையில் வாழ்க்கையும் அப்படியே
அன்பு நட்பு தியாகம் புரியாமல்
வலிகள் மட்டும் அறிகிறோம்
வாழ்ககையை வெறுக்கிறோம்
மாறுவோமே-------

No comments:

Post a Comment